Tuesday, December 31, 2013

சோலைவனமாகும் பாலைவனங்கள்..

கீழ்காணும் படங்கள் யாவும் நம் நாட்டில் உள்ள ஏதேனும் வயல்வெளிப்  பகுதிகள் என்று சொன்னால் நம்புவீர்கள்..
சவூதி அரேபியாவின் பாலைவெளிகள் என்றால்  நம்புவீர்களா..??

ஆனால் உண்மை அதுதான்..


சமீபத்தில் மதினா சென்று திரும்பும்பொழுது (ரியாதுக்கு 300கி.மீ முன்) புரைதா என்ற இடத்திலிருந்து சில கி.மீ தூரம் வரை பாலைவனமாக இருந்த இடங்களெல்லாம் சமீபத்தில் பெய்த மழையால் பச்சை பசேலென்று மாறி வருவதை பார்த்தேன்..

அல்லாஹ்வின் தூதரின் {ஸல்} முன்னறிவிப்பு நினைவுக்கு வந்தது.அதன் ஆரம்பம் தான் இது என தோன்றியது.


"அரபுப் பிரதேசம் நதிகளும் சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்தநாள் வராது" என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்..

(நூல்: முஸ்லிம் 1681)

அல்லாஹு அக்பர்...
















2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்..! உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் :) இன்ஷா அல்லாஹ், ஆக்கப்பூர்வமான எழுத்துக்களோடு தொடர என் துஆக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஜஸாக்கல்லாஹ் ஹைரா சகோதரி.. :)

      Delete